தமிழகம் இலங்கையில் இருந்து படகு மூலம் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை Feb 07, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை ராமநாதபுரம் ராமேஸ்வரம் கடலுார் போலீசார் தனுஷ்கோடி ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து படகு மூலம் 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். தனுஷ்கோடிக்கு வந்தவர்களிடம் ராமேஸ்வரம் கடலோர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post இலங்கையில் இருந்து படகு மூலம் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் தொலைநோக்கு பார்வையால் வணிகவரி துறையில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய்: தமிழக அரசு தகவல்
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
திருவள்ளூர் காக்களூரில் பெயிண்ட் ஆலை தீ விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி: நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்
வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!
வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்