சென்ற வருடம் கொடுக்க வேண்டிய நிதியை கொடுத்து இருக்கிறார்கள். பேரிடர் பாதிப்புக்காக ரூ.21,700 கோடி இழப்பீடு கேட்டும் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. தமிழகத்தை விட குறைவான மக்கள் தொகை கொண்ட குஜராத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசை குற்றஞ்சாட்டி அரசியல் செய்கிறார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன். தென்மாவட்டங்களுக்கு எந்த மத்த அமைச்சராவது, பாஜக தேசிய தலைவர்களாவது வந்தனரா? மாறுபட்ட ஆட்சி நடப்பதால் தமிழக மக்களுக்கு உதவ மத்திய அரசுக்கு மனமில்லை. பிரச்னை என்றால் மக்களுக்கு முன்னின்று பணி செய்யும் கட்சி திமுக இவ்வாறு கூறினார்.
The post பிரச்சனை என்றால் மக்களுக்கு முன்னின்று பணி செய்யும் கட்சி திமுக: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.