விருந்துகள், விழாக்கள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமத்தை ரத்து: தமிழ்நாடு அரசு

சென்னை: விருந்துகள், விழாக்கள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. வணிக வளாகங்களில் நடைபெறும் தேசிய, பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகளில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

The post விருந்துகள், விழாக்கள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமத்தை ரத்து: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: