தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் அறிவுறுத்தல்!!

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஆற்றை கடக்கவும் குளிக்கவும் கூடாது; கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்றில் விடக்கூடாது என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

The post தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: