கனமழை காரணமாக காரைக்கால், திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

காரைக்கால் : கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும், திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் கடந்த 24 மணி நேரத்தில் 4.7 செ.மீ.மழை பெய்துள்ளது.திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post கனமழை காரணமாக காரைக்கால், திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: