உலகம் சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி May 04, 2025 PAP பணித்திட்டம் சிங்கப்பூர் அமோகா பிஏபி கட்சி சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வாங் தின மலர் Ad சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மொத்தமுள்ள 97 தொகுதிகளில் 87 இடங்களை வென்று பிரதமர் வாங் ஆட்சியை தக்கவைத்தார் The post சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி appeared first on Dinakaran.
சட்டவிரோத குடியேறிகள் கைது விவகாரம் அமெரிக்கா முழுவதும் போராட்டம் பரவியது: வார இறுதியில் மேலும் தீவிரமடையும்; அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு வலுக்கிறது
ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவு விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் ஒத்திவைப்பு
டிரம்பின் குடியேற்றக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: இலினாய்ஸ், ஜார்ஜியா, வாஷிங்டன் டி.சி.க்கும் பரவிய போராட்டம்
சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதால் வன்முறை; போர்க்களமாக மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்: தேசிய படையுடன், கடற்படை வீரர்கள் 700 பேரை அனுப்பி அதிபர் டிரம்ப் அதிரடி
ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி: கொலைகாரனை சுட்டுக் கொன்றது போலீஸ்
தரையில் தள்ளி கைவிலங்கிட்டு நாடு கடத்தல்; அமெரிக்க விமானநிலையத்தில் இந்திய மாணவருக்கு நேர்ந்த கொடுமை: டிரம்பிடம் பேசுவாரா மோடி?
தீவிரவாதம் என்பது சர்வதேச பிரச்னை; பாக். தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினால் இந்திய பதிலடி கொடுக்கும்: அமைச்சர் ஜெய்சங்கர் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: வீடியோ வைரலால் தூதரகம் விளக்கம்