×

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 28 பேரை காணவில்லை

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 19 பேரை காணவில்லை. மாண்டி அருகே தல்டுகேட் என்ற இடத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 9 பேரை காணவில்லை. மேக வெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. ஒருவரது உடல் மீட்கப்பட்டது.

The post இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 28 பேரை காணவில்லை appeared first on Dinakaran.

Tags : Shimla ,Mandi, Himachal Pradesh ,Taldugate ,Mandi ,Shimla and ,
× RELATED பெண்ணின் திருமண வயது 21ஆக அதிகரிப்பு:...