இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 19 பேரை காணவில்லை. மாண்டி அருகே தல்டுகேட் என்ற இடத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 9 பேரை காணவில்லை. மேக வெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. ஒருவரது உடல் மீட்கப்பட்டது.
The post இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 28 பேரை காணவில்லை appeared first on Dinakaran.