நீலகிரி: தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதன் காரணமாக முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
The post தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.
