சென்னை: செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்தது போன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு ஆணையிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.