கணினி அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் ஹரிஹரன் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், சென்னை டிஜி வைஷ்ணவா கல்லூரி உதவி பேராசிரியர் வேல்முருகன் தேசிய கருத்தரங்கினை துவக்கி வைத்தார். இறுதியாக சங்கரா தகவல் தொழில்நுட்ப சங்க துணை தலைவர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
The post கருத்தரங்கம் appeared first on Dinakaran.