செமிகான் இந்தியா 2023 மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத் காந்திநகரில் மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023 மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி உள்ளிட்டவற்றை விரிவுபடுத்தும் முயற்சியாக இந்த மாநாடு நடைபெறுகிறது. தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான மையமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது

The post செமிகான் இந்தியா 2023 மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: