×

சேமலையப்பன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!

திருப்பூர்: பள்ளி குழந்தைகளை காப்பாற்றி பின் தன்னுயிர் நீத்த ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் தரப்பட்டது. திருப்பூரில் பள்ளி குழந்தைகளை வாகனத்தில் ஏற்றி வரும் போது ஓட்டுநர் சேமலையப்பன் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். சேமலையப்பனின் பெற்றோரிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

 

The post சேமலையப்பன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Saminathan ,Semalayappan ,Tirupur ,Semaliyappan ,
× RELATED சென்னையில் புதிய படப்பிடிப்பு...