பின்னர் இது ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டது. தற்போது வரை வெறும் ரூ.12,504 கோடி மட்டுமே அரசுக்கு கிடைத்துள்ளதால் இலக்கை எட்டுவது சாத்தியமில்லை. 2017-18, 2018-19ம் நிதியாண்டுகளில் மட்டுமே அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் இந்த இலக்கை ஒன்றிய அரசு எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post அரசு நிறுவனங்களை விற்று ரூ.50,000 கோடி appeared first on Dinakaran.