கைது செய்யப்பட்டவர்கள் வருங்கால மாணவ சமுதாயத்திற்கு கல்வி போதிப்பவர்கள். ஆகவே தமிழக அரசு கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அடக்கு முறையால் இல்லை. நியாயத்தின் அடிப்படையில் பேச வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post கைது செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.