ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் காவல் நீட்டிப்பு..!!

ஆந்திரா: ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வரை சந்திரபாபு நாயுடுவின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: