சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கோரி 5ம் முறையாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை நேற்று தள்ளுபடி செய்தது.
The post சாத்தான்குளம் கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் ஜாமீன்மனு 5வது முறையாக தள்ளுபடி appeared first on Dinakaran.