சாம்சங் ஆலை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முதலமைச்சர் தொடக்கம் முதலே கவனம் செலுத்தி வருகிறார்: டிஆர்பி ராஜா

சென்னை: சாம்சங் ஆலை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முதலமைச்சர் தொடக்கம் முதலே கவனம் செலுத்தி வருகிறார் என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். சாம்சங் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண 3 அமைச்சர்கள் -கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

The post சாம்சங் ஆலை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முதலமைச்சர் தொடக்கம் முதலே கவனம் செலுத்தி வருகிறார்: டிஆர்பி ராஜா appeared first on Dinakaran.

Related Stories: