×

கிராமப்புறங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: கிராமப்புறங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். மாநிலங்களுடன் ஆலோசித்து அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

The post கிராமப்புறங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Delhi ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி...