மதவெறி, சாதிய ஆதிக்க உணர்வோடு செயல்படும் அமைப்புகளின் எதிர்மறை விளைவுகள் குறித்து ஆளுநர் வாய் திறக்கவில்லை. அமைதியை பாதுகாத்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை விமர்சித்து அடிப்படையற்ற அவதூறுகளை ஆளுநர் பரப்பி வருகிறார். தேசிய கல்விக் கொள்கையை பகுதி, பகுதியாக திணிக்கும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டு வரும் ஆளுநரின் சட்ட விரோத, அநாகரீக செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
The post சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.