அதேபோல, பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.அப்போது, அந்த சமயத்தில் விபத்துக்குள்ளாகும் நபர்கள் பேருந்தின் டயரில் சிக்காமல் தடுக்கும் விதமாக பேருந்தின் இருபுறமும் முன் மற்றும் பின் பக்க டயர்களுக்கும் இடையே இரும்பு கம்பிகளின் மீது ரப்பர் தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.ஆனால், அந்த தடுப்புகள் இரும்பு கம்பிக்கு வெளியில் நீட்டி கொண்டிருப்பதால், விபத்தில் சிக்கியவர் மீது கம்பி குத்தி மரணமடையும் நிலை உள்ளது என பயணிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பு குற்றம்சாட்டுகின்றனர்.
The post சாலை விபத்தின்போது டயரில் சிக்காமல் இருக்க பேருந்துகளில் உடைந்து காணப்படும் ரப்பர் தடுப்புகள் appeared first on Dinakaran.