தமிழ்நாடு உணவும் நன்றாக இருக்கிறது. அதற்காக தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சரும் கனிவாக பேசுகிறார். மணிப்பூரில் இன்றும் இயல்பு நிலை திரும்பவில்லை. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் யாரும் வகுப்புகளுக்கு செல்வதில்லை. அதேபோல் வேலைகளுக்கு செல்லவும் மக்கள் பயப்படுகின்றனர். இப்படி மக்கள் வெளியே வரவே அச்சப்படும் சூழல் தொடர்கிறது. அதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அந்த நிலைமை விரைவில் மாற வேண்டும் என்று எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள். மணிப்பூரில் இன்றும் இயல்பு நிலை திரும்பவில்லை. பெயருக்குத்தான் பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்கின்றன.
The post கலவரம் முடிவுக்கு வரவில்லை மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்: மணிப்பூர் பயிற்சியாளர் ஹரிபியாரி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.