×

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜையை ஒட்டி 3 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட உத்தரவு


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜையை ஒட்டி அக். 28, 29, 30 ஆகிய நாட்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் குருபூஜையை ஒட்டி 3 நாட்களுக்கு மதுபான கடைகளை மூட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Devar Guru Puja ,Ramanathapuram ,
× RELATED பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும்