ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி மனு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

The post ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: