தமிழகம் கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவு May 10, 2023 கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குளிச்சோட்டை கன்னியாகுமாரி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சிரிலாக்கோட்டை Ad கன்னியாகுமரி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் 6 செ.மீ புத்தன் அணையில் 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. The post கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் சந்திக்கவில்லை: வழக்கறிஞர் சங்க செயலாளர் விளக்கம்
தனியார் வெடிபொருள் தொழிற்சாலையில் தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: சென்னை கலெக்டர் தகவல்
121.37 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9011 கோடியில் 71 குடிநீர் திட்டங்கள்: நாளொன்றுக்கு 751.56 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
ஜோலார்பேட்டை-சேலம் இடையே வந்த போது பரபரப்பு; ரயிலில் ஏசி வேலை செய்யாததால் நடுவழியில் நிறுத்திய பயணிகள்: தண்டவாளத்தில் இறங்கி போராடியவர்களிடம் சமரசம்
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வாத்து மேய்க்க தஞ்சாவூர் வருகை: இயற்கை உரத்துக்காக வயலில் இறக்கப்படுகிறது
வெண்ணாற்றை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை; பாசனநீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்