கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவு

கன்னியாகுமரி : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் 6 செ.மீ புத்தன் அணையில் 5 செ.மீ மழையும் பெய்துள்ளது.

The post கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோட்டில் 8 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: