இந்நிலையில் தமிழ்நாட்டில் மாலை நான்கு மணி வரை சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர் ,வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ,கிருஷ்ணகிரி, தர்மபுரி ,திருவண்ணாமலை ,ஈரோடு ,சேலம், நாமக்கல், மயிலாடுதுறை ,கடலூர் ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, திருவாரூர் , தஞ்சாவூர், நாகப்பட்டினம் ,அரியலூர் ,பெரம்பலூர் ,புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post அடுத்த 4 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.