தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரத்தில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Related Stories: