மிக கனமழை பெய்ய இருப்பதால் தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : மிக கனமழை பெய்ய இருப்பதால் தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்திற்கு வரும் 6ம் தேதி வரை மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மிக கனமழை பெய்ய இருப்பதால் தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற அலர்ட் : வானிலை ஆய்வு மையம்!! appeared first on Dinakaran.

Related Stories: