அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழை!!

சென்னை : தமிழகத்தின் அடுத்து வரும் 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழை!! appeared first on Dinakaran.

Related Stories: