பிஆர்எஸ் ஆட்சியில் இந்த ஒன்பதரை ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காளேஸ்வரம் திட்டம் பிஆர்எஸ், கேசிஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஏடிஎம் போல மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
The post ரூ.1 லட்சம் கோடி கொள்ளையடித்த கே.சி.ஆர்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.