×

ராகுல் மேல்முறையீட்டு மனு: குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரணை

குஜராத்: அவதூறு வழக்கின் தீர்ப்பை எதிர்த்த ராகுலின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரிக்கிறது. அவதூறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

The post ராகுல் மேல்முறையீட்டு மனு: குஜராத் ஐகோர்ட் ஏப்ரல் 29ல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rahul ,Gujarat High Court ,Gujarat ,Dinakaran ,
× RELATED துணை ஜனாதிபதி ராகுல் மீது தாக்கு