The post புழல், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.
புழல், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 1931 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 112 மில்லியன் கன அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 347 மில்லியன் கன அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.