பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது .அதிகாலை 1.13 மணியளவில் 3.2 எனும் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

The post பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: