×

புதுவையில் பாகிஸ்தான் பெண் மீது வழக்குப் பதிவு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாகிஸ்தான் பெண் பைலீஸ் பானு என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசா காலம் முடிந்தும் புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக பைலீஸ் பானு மீது வழக்கு தொடரப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிட்டிருந்தது.

The post புதுவையில் பாகிஸ்தான் பெண் மீது வழக்குப் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Baylees Banu ,Pakistanis ,Pahalgam ,attack… ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி...