சொத்து தொடர்பான சிவில் பிரச்சனை வழக்குகளை கையாளும்போது விதிகளை முறையாக பின்பற்ற உத்தரவு

சென்னை: சொத்து தொடர்பான சிவில் பிரச்சனை வழக்குகளை கையாளும்போது ஏற்கனவே உள்ள விதிகளை முறையாக பின்பற்ற காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூரில் 3 பேருக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, விலைக்கு வாங்க கமலேஷ் சந்திரசேகர் என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.

The post சொத்து தொடர்பான சிவில் பிரச்சனை வழக்குகளை கையாளும்போது விதிகளை முறையாக பின்பற்ற உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: