பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலையாகும் கைதிகள் 15 வருடம் முதல் அதிகபட்சம் 35 வருடம் வரை தண்டனை பெற்றவர்கள்.

The post பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: