மதுரை: ஆண்டுதோறும் முன்னுரிமை அடிப்படையில் நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஐகோர்ட் கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது தென்காசி ஆலங்குளம் அருகே புதிய கால்வாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.
The post ஆண்டுதோறும் முன்னுரிமை அடிப்படையில் நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்: தமிழ் நாடு அரசு பதில் appeared first on Dinakaran.