10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணி இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: குமரி, திருச்சி, திருவள்ளூர், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 7 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவர்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

The post 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணி இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: