அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். கடந்த 4 நாட்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 15,187 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

The post அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: