பொள்ளாச்சி அருகே வில்லோனி வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழப்பு

கோவை: பொள்ளாச்சி அருகே வில்லோனி வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழந்தது. தருமபுரியில் இருந்து கும்கி உதவியுடன் பிடித்து பொள்ளாச்சியில் விடப்பட்ட மக்னா யானை உயிரிழந்துள்ளது. உடற்கூராய்விற்கு பிறகே யானையின் மரணம் குறித்து தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பொள்ளாச்சி அருகே வில்லோனி வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: