தமிழகம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மனு தள்ளுபடி!! Sep 25, 2024 பெரியார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் ஜெகநாதன் சென்னை துணை வேந்தர் சென்னை உயர் நீதிமன்றம் சென்னை : குற்றவியல் நடவடிக்கை தொடர்பான அரசு உத்தரவை எதிர்த்த பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது. The post பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.
200 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த ரூ.12.90 லட்சம் ஒதுக்கீடு
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு
பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு!
வார இறுதி நாள், பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு செப்.27,28,29ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பி.டி.ராஜன் அவர்களின் 50-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!