சென்னை மூர் மார்க்கெட், திருவள்ளூர், புளியமங்கலம் ரயில் நிலையங்களில் பயணிகள் எடுத்துச் சென்ற பட்டாசுகள் பறிமுதல்

சென்னை: சென்னை மூர் மார்க்கெட், திருவள்ளூர், புளியமங்கலம் ரயில் நிலையங்களில் பயணிகள் எடுத்துச் சென்ற பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புளியமங்கலம் ரயில் நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.15,000 மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மூர் மார்கெட் ரயில் நிலைய வளாகத்தில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பயணியிடம் ரூ. 1500 மதிப்புள்ள பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை மூர் மார்க்கெட், திருவள்ளூர், புளியமங்கலம் ரயில் நிலையங்களில் பயணிகள் எடுத்துச் சென்ற பட்டாசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: