20 ஆண்டுகள் சிறை தண்டனை.. 261 நாட்கள் பரோல் பெற்ற பாலியல் குற்றவாளி குர்மீத்

டெல்லி : பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு மீண்டும் 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 10 முறை பரோல் வழங்கப்பட்டு 261 நாட்கள் சிறைக்கு வெளியே இருந்துள்ளார். நீதிமன்றத்தின் அனுமதியின்றி இவருக்கு பரோல் வழங்கக்கூடாது என ஹரியானா சிறை துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post 20 ஆண்டுகள் சிறை தண்டனை.. 261 நாட்கள் பரோல் பெற்ற பாலியல் குற்றவாளி குர்மீத் appeared first on Dinakaran.

Related Stories: