அந்த அறிக்கையில், ‘இந்திய தண்டனை சட்டத்தில் மனநிலை சரியில்லாத நபர் என்கிற வார்த்தை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு தற்காப்பாக இருக்கிறது. மன நலத்திற்கான மருந்து எடுத்துக் கொள்வது, சிகிச்சை பெறுவது போன்ற மருத்துவ ரீதியான காரணங்கள் மட்டுமே குற்றம்சாட்டப்பவர்களை விடுவிப்பதற்கான காரணமாக இருக்க கூடாது. சரியான பாதுகாப்பை கேட்பதற்கு சட்டப்பூர்வமாக மனநல பாதிப்புகள் நிரூபிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்டத்தின் நோக்கமே பாதிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
The post மருத்துவ ரீதியாக மனநல பாதிப்பு விடுதலைக்கு காரணமாக இருக்கக் கூடாது: நாடாளுமன்ற குழு அறிக்கை appeared first on Dinakaran.