அதனை அடுத்து தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். அதற்குப் பிறகு தேர்தலுக்கு முன்பு கூட்டணியா? இல்லையா? என்பதை தலைவர் அறிவிப்பார். மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த கட்சிகளுக்குள்ளேயே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. எனவே, இறுதியில் மக்கள் எந்த கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார்கள் யார்? ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி appeared first on Dinakaran.