நாடாளுமன்றத்துக்கு வருவதை எந்த காரணத்துக்காக பிரதமர் புறக்கணிக்கிறார்?: திருச்சி சிவா கேள்வி

டெல்லி: நாடாளுமன்றத்துக்கு வருவதை எந்த காரணத்துக்காக பிரதமர் புறக்கணிக்கிறார் என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல ஒன்றிய அரசு கடமைப்பட்டுள்ளது என டெல்லியில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post நாடாளுமன்றத்துக்கு வருவதை எந்த காரணத்துக்காக பிரதமர் புறக்கணிக்கிறார்?: திருச்சி சிவா கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: