தமிழகம் பண்ருட்டி அருகே சோழர்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு..!! Feb 14, 2025 சோழ பண்ருட்டி கடலூர் கண்டாரக்கோட்டை தென்பென் ஆறு கடலூர்: பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை தென் பெண் ஆற்றில் சோழர்காலத்து சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல்துறையினர் நடத்திய ஆய்வின்போது கிடைத்த சுடுமண் பொம்மை பெண் அரக்கியின் உருவம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post பண்ருட்டி அருகே சோழர்கால சுடுமண் பொம்மை கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.
நெல்லை – அம்பை சாலையில் தெற்கு பைபாஸ் ரவுண்டானா பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா?
நெல்லை வண்ணார்பேட்டையில் நெரிசல்மிக்க சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய கால்நடைகளால் வாகனஓட்டிகள் அவதி
ஒரு விமானமே கருப்புப் பெட்டியாய்க் கருகிக் கிடக்கையில் எந்தக் கருப்புப் பெட்டியை இனிமேல் தேடுவது? :கவிஞர் வைரமுத்து வேதனை
சென்னை மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5லட்சம் இழப்பீடு..!!