சென்னை பல்லாவரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 200கோடி மதிப்பிலான நிலம் மீட்பு..!!

சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 200கோடி மதிப்பிலான 1.5ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவின்பேரில் பல்லாவரம் வட்டாட்சியர்  நிலத்தை மீட்டு சீல் வைத்தனர்.

The post சென்னை பல்லாவரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 200கோடி மதிப்பிலான நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: