பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை பழுது ஏற்பட்டதால் பக்தர்கள் அவதி..!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை பழுது ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிகுள்ளானார்கள். ரோப்கார் சேவை பழுதால் பக்தர்கள் மின் இழுவை ரயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவதியடைந்துள்ளனர்.

The post பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை பழுது ஏற்பட்டதால் பக்தர்கள் அவதி..!! appeared first on Dinakaran.

Related Stories: