இந்திய எல்லை நிலைகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனிடையே பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதலில் காயமடைந்த எல்லை பாதுகாப்பு படை தலைமை காவலர் லால் பாம் கிமா உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த வீரர் மிசோரம் மாநிலத்தின் அய்சால் பகுதியை சேர்ந்தவர்.
The post பாக்.அத்துமீறி துப்பாக்கி சூடு: வீரர் பலி appeared first on Dinakaran.