ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்து: திமுக எம்.பி. வில்சன்

சென்னை: ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்து என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் தந்ததன் காரணமாகவே ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.

The post ஆளுநர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்து: திமுக எம்.பி. வில்சன் appeared first on Dinakaran.

Related Stories: